கண்டனம் முழங்க

img

திரிபுரா சிபிஎம் தலைவர்கள் மீது கொடூரத் தாக்குதல்... பத்திரிகை அலுவலகங்கள் சூறையாடல்.... பாஜக குண்டர்கள் அட்டூழியம்.... கண்டனம் முழங்க மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல்....

பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அகர்தலாவில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின் இரண்டு தளங்கள்தீக்கிரையாக்கப்பட்டதோடு ....

img

ஏப்.21 ல் அனைத்து தொழிலாளர்களும் கண்டனம் முழங்க சிஐடியு வேண்டுகோள்

எட்டு மணிநேர வேலைநேரத்தை 12 மணி நேரமாக  ஆக்கி கூடுதல் வேலை நேரத்தை ஊதியம் இன்றி அறிவித்துள்ளது....

img

நெல்லையில் வாலிபர் சங்கத் தலைவர் அசோக் படுகொலை கண்டனம் முழங்க சிபிஎம் அழைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான தோழர் அசோக் (வயது 24) அந்த கிராமத்தில் உள்ள சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

;